ADDED : ஏப் 26, 2024 01:45 PM

* தெய்வங்களுக்கு உரிய அஷ்டோத்திரங்கள், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை சொல்வது நாமபாராயணம்.
* நீண்ட ஆயுளுடன் வாழ கிழக்கு நோக்கி சாப்பிடுங்கள்.
* சைவர்கள் சிவசூரியன் என்றும், வைணவர்கள் சூரிய நாராயணர் என்றும் சூரியனை போற்றுகின்றனர்.
* மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் உண்டு.
* கடவுளின் திருவடியே கதி என்று இருப்பது சரணாகதி.
* தலைமுடியை காணிக்கையாக கொடுப்பது கடவுளுக்கு முழுமையாக தன்னை கொடுப்பது போலாகும்.
* சுவாமியைப் பிரதட்ணம் வந்தால் மனம் துாய்மை அடையும். அகங்காரம் குறையும்.
* பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும்.
* பிரசாதம் என்ற சொல்லுக்கு 'மனத்தெளிவு' என பொருள்.
* கொடிமரம், பலிபீடம் முன் சுவாமியை விழுந்து கும்பிட வேண்டும். மற்ற இடங்களில் கூடாது.
* நீண்ட ஆயுளுடன் வாழ கிழக்கு நோக்கி சாப்பிடுங்கள்.
* சைவர்கள் சிவசூரியன் என்றும், வைணவர்கள் சூரிய நாராயணர் என்றும் சூரியனை போற்றுகின்றனர்.
* மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் உண்டு.
* கடவுளின் திருவடியே கதி என்று இருப்பது சரணாகதி.
* தலைமுடியை காணிக்கையாக கொடுப்பது கடவுளுக்கு முழுமையாக தன்னை கொடுப்பது போலாகும்.
* சுவாமியைப் பிரதட்ணம் வந்தால் மனம் துாய்மை அடையும். அகங்காரம் குறையும்.
* பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும்.
* பிரசாதம் என்ற சொல்லுக்கு 'மனத்தெளிவு' என பொருள்.
* கொடிமரம், பலிபீடம் முன் சுவாமியை விழுந்து கும்பிட வேண்டும். மற்ற இடங்களில் கூடாது.