
* உங்கள் வாழ்வு உங்களுக்கானது. அதை வேறு யாரும் நிரப்ப முடியாது.
* அடுத்தவரிடம் கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு.
* ஆணவம் கைவிட்டால் மனதில் அமைதி நிலவும்.
* ஆத்திரப்படாமல் யோசித்தால் நல்ல வழி கிடைக்கும்.
* எந்த சூழலையும் எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் ஏறிய ஏணி எந்த நேரத்திலும் அகற்றப்படலாம்.
* பரம்பரை பணக்காரர்கள் ஆடம்பரமாக வாழ்வதில்லை.
* புது பணக்காரர்களின் ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை.
* அடுத்தவரிடம் கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு.
* ஆணவம் கைவிட்டால் மனதில் அமைதி நிலவும்.
* ஆத்திரப்படாமல் யோசித்தால் நல்ல வழி கிடைக்கும்.
* எந்த சூழலையும் எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் ஏறிய ஏணி எந்த நேரத்திலும் அகற்றப்படலாம்.
* பரம்பரை பணக்காரர்கள் ஆடம்பரமாக வாழ்வதில்லை.
* புது பணக்காரர்களின் ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை.