ADDED : நவ 07, 2024 08:41 AM

வி.மித்ரன், விக்ஞான்நகர், பெங்களூரு.
*உயர்ந்த உதவி எது?
ஏழைக்கு உதவுவதே உயர்ந்த உதவி.
வி.ஷாலினி, வாடிப்பட்டி, மதுரை.
*சிறந்த நண்பன்...
துன்பத்தில் கைகொடுப்பவனே.
அ. லோகேஷ், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.
*மாடத்தில் இருந்து மருந்துக்காக துளசி இலையை பறிக்கலாமா?
அது வழிபாட்டுக்கு உரியது. அதனால் வேறு துளசி செடியில் பறிக்கலாம்.
ஆர். பிரியா, ரோகிணி செக்டார், டில்லி.
*வெற்றி, திருப்தி எது சிறந்தது?
வெற்றி நிரந்தரம் அல்ல; திருப்தியே சிறந்தது.
த. நாகமுத்து, மைலாடி, கன்னியாகுமரி
*மாவிலை தோரணத்தில் எத்தனை மாவிலைகள் இருக்க வேண்டும்?
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்.
ர. ராஜா, கண்டமங்கலம், புதுச்சேரி
*நீரில் குழைத்து திருநீறு பூசலாமா?
தீட்சை பெற்றவர்கள் மட்டும் இப்படி செய்யலாம்.
ம. சிவாஜி, போத்தனுார், கோயம்புத்துார்.
*சந்திர தரிசனத்தால் நன்மை உண்டா?
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் நீங்கும்.
ம.பரசுராம், சிதம்பரம், கடலுார்.
*கெட்ட கனவு வராமல் தடுக்க...
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்கையை வழிபடுங்கள்.
அ.மாதவன், உக்கிரன் கோட்டை, திருநெல்வேலி.
*பிடித்த காய், பழத்தை கயா யாத்திரையில் கைவிடச் சொல்வது ஏன்...
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
மா.முத்து, வாகரை, திண்டுக்கல்.
*கருட புராண புத்தகம் வீட்டில் இருக்கலாமா?
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை படிப்பர்.
*உயர்ந்த உதவி எது?
ஏழைக்கு உதவுவதே உயர்ந்த உதவி.
வி.ஷாலினி, வாடிப்பட்டி, மதுரை.
*சிறந்த நண்பன்...
துன்பத்தில் கைகொடுப்பவனே.
அ. லோகேஷ், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.
*மாடத்தில் இருந்து மருந்துக்காக துளசி இலையை பறிக்கலாமா?
அது வழிபாட்டுக்கு உரியது. அதனால் வேறு துளசி செடியில் பறிக்கலாம்.
ஆர். பிரியா, ரோகிணி செக்டார், டில்லி.
*வெற்றி, திருப்தி எது சிறந்தது?
வெற்றி நிரந்தரம் அல்ல; திருப்தியே சிறந்தது.
த. நாகமுத்து, மைலாடி, கன்னியாகுமரி
*மாவிலை தோரணத்தில் எத்தனை மாவிலைகள் இருக்க வேண்டும்?
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்.
ர. ராஜா, கண்டமங்கலம், புதுச்சேரி
*நீரில் குழைத்து திருநீறு பூசலாமா?
தீட்சை பெற்றவர்கள் மட்டும் இப்படி செய்யலாம்.
ம. சிவாஜி, போத்தனுார், கோயம்புத்துார்.
*சந்திர தரிசனத்தால் நன்மை உண்டா?
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் நீங்கும்.
ம.பரசுராம், சிதம்பரம், கடலுார்.
*கெட்ட கனவு வராமல் தடுக்க...
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்கையை வழிபடுங்கள்.
அ.மாதவன், உக்கிரன் கோட்டை, திருநெல்வேலி.
*பிடித்த காய், பழத்தை கயா யாத்திரையில் கைவிடச் சொல்வது ஏன்...
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
மா.முத்து, வாகரை, திண்டுக்கல்.
*கருட புராண புத்தகம் வீட்டில் இருக்கலாமா?
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை படிப்பர்.