Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/பொறுத்தார் பூமி ஆள்வார்

பொறுத்தார் பூமி ஆள்வார்

பொறுத்தார் பூமி ஆள்வார்

பொறுத்தார் பூமி ஆள்வார்

ADDED : ஜூன் 14, 2018 10:50 AM


Google News
Latest Tamil News
* பொறுமையுள்ளவர்கள் பூமியையே அழகாக்கி, அமைதிப் பெருக்கில் பேரானந்தம் அடைவார்கள்.

* உன்னுடைய கண் தீமையானதாயிருந்தால், உன் உடல் முழுதும் இருள் சூழ்ந்திருக்கும். எனவே கண்களால் ஒளி பொருந்தியவற்றை மட்டும் பார்க்கப் பழகு.

* தீயவர்களை பார்த்து எரிச்சல் அடையாதே, பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் வாடிப்போய் விடுவார்கள்.

* அகங்காரமானவர்களை எச்சரியுங்கள். பலகீனமானவர்களை தேற்றுங்கள்.

* உங்கள் நாக்கினை கபடமான பேச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நரகத்தில் தள்ளும் அளவு வலிமையானது.

* நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை; ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை.

- பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us