/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/தான்சானியா வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளர் நியமனம்தான்சானியா வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளர் நியமனம்
தான்சானியா வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளர் நியமனம்
தான்சானியா வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளர் நியமனம்
தான்சானியா வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளர் நியமனம்
ஆக 21, 2024

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளராக புரூஸ் லீ ரூபன் பாஸ்கரன் (இவர் மதுரையைச் சேர்ந்தவர் ) நியமிக்கப்பட்டுள்ளார்.
முதன்மைத் தலைவராக முகமது சபீக், கௌரவ ஆலோசகராக அசோக்ராஜ் மற்றும் துணை அமைப்பாளர்களாக சதானந்தம் , சந்திரன் , முகமது கான், செந்தில் பாபு மற்றும் பொருளாளராக ஆல்வின் நியமிக்கப்பட்டுள்ளார்கள்