/வாராவாரம்/சிந்தனைக் களம்/சிந்தனைக்களம்: வளைகுடாவில் அடுத்தது என்ன?சிந்தனைக்களம்: வளைகுடாவில் அடுத்தது என்ன?
சிந்தனைக்களம்: வளைகுடாவில் அடுத்தது என்ன?
சிந்தனைக்களம்: வளைகுடாவில் அடுத்தது என்ன?
சிந்தனைக்களம்: வளைகுடாவில் அடுத்தது என்ன?

வரலாற்று போட்டி
ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலில், மேற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நாடுகளும், இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு அமைதியாக உடன்பட்டுள்ளன. இதில், ஐரோப்பியா, வளைகுடா நாடுகள், சீனா அல்லது ரஷ்யாவும் விதிவிலக்கல்ல.
சீரழிவை நிறுத்துதல்
ஈரானின் தலைமையைப் பொறுத்தவரை, இது அதன் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கான நெருக்கடி. அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் தலைமையைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக உயிர்வாழ வேண்டுமானால், சரணடைவது அல்லது இந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டு அமைதியாக இருப்பது அவர்களின் தேர்வாக இருக்கவில்லை.
'ஆப்பரேஷன் சிந்----------------துார்'
தற்போது நெதன்யாகுவும், அதிபர் டிரம்பை முழுமையாக தன் பக்கம் வைத்துள்ளார். காசா மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இணைப்பதை அல்லது பராமரிப்பது கூட பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கு உகந்ததல்ல என்பதை வளைகுடா நாடுகளும், பிராந்தியத்தில் உள்ள முக்கிய பங்குதாரர்களும் உணர வேண்டும்.