/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!
பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!
பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!
பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!

கணக்கு என்னாச்சு!
''அதே மாதிரிங்க்கா, போன வருஷம் கவர்மென்ட் சார்பில புத்தக கண்காட்சி நடத்த, 17.50 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கியிருக்காங்க. கண்காட்சி நடத்தின இடத்துக்கு வாடகை கிடையாதாம். கார்ப்பரேஷன் சார்பில அந்த இடத்தை சுத்தம் பண்ணியிருக்காங்க; அதுக்கான 'பில்'லையும் போட்டு காசு எடுத்திட்டாங்க...''
'நிழல்' கவுன்சிலர்
''கார்ப்பரேஷன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகம் வருது மித்து,'' என்ற சித்ரா தொடர்ந்தாள்.
'கடிக்கும்' முகாம்!
''மக்களுடன் முதல்வர்' திட்டத்துல நிறைய பேரு மனு தர்றாங்களாமே...'' என பேச்சை மாற்றிய மித்ரா, ''போன ஆட்சியிலேயும் இதே மாதிரி தான், 'அம்மா முகாம்'ங்கற பேர்ல முகாம் நடத்தினாங்க. இந்த மாதிரி மனு வாங்க முகாம்ங்க நடத்தறதுக்குன்னு, ஸ்பெஷலா நிதி ஒதுக்கீடு எதுவும் கவர்ன்மென்ட் சைட்ல இருந்து தர்றது இல்லையாம்,''
பள்ளியிலும் 'கோஷ்டி'
''இதையெல்லாம் யாரு கண்டுக்கப்போறாங்க மித்து'' சலித்துக் கொண்ட சித்ரா. ''ஸ்கூல்ல நடக்கிற நிகழ்ச்சியில கூட இப்படியெல்லாம் அரசியல் பண்ணா, எப்படிதான் கட்சி வளருமோ'' என பேச்சை மாற்றினாள்.
அரசியல் 'பார்'
''இவ்வளவு, சின்னப்பிள்ளைத்தனமாவா அரசியல் பண்ணுவாங்க...? என, கடுப்பான சித்ரா, ''இதாச்சும் பரவாயில்ல; அவிநாசியில இருக்கற ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிங்களுக்குள்ள, 'பார்' வசூல் பண்றதுல, மல்லுக்கட்டு நடக்குதாம். கட்சியில இருக்கற சில லோக்கல் வி.ஐ.பி.,ங்க ஒட்டு மொத்த 'பார்' வசூலையும், அவங்க 'கன்ட்ரோல்'க்கு கொண்டு வர, நகர, ஒன்றியத்தை கவனிக்கிறவங்களுக்கு வருமானம் இல்லாம போச்சாம்,''


