sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/கல்லும் கலையும்: தலையற்றும் ஈர்க்கிறது சிலை!

கல்லும் கலையும்: தலையற்றும் ஈர்க்கிறது சிலை!

கல்லும் கலையும்: தலையற்றும் ஈர்க்கிறது சிலை!


PUBLISHED ON : பிப் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை தண்டராம்பட்டின் தானிப்பாடி - பண்டாரம் மலையடிவார பாதையில், தென்பெண்ணை ஆற்றின் தென்பகுதியில், வயல்கள் சூழ்ந்திருக்கும் தா.மோட்டூர் கிராம மக்களுக்கு இது... கூத்தாண்டவர்!

வரலாறு: 10 செ.மீ., தடிமன்; 3.25 மீட்டர் உயர, அகலம்; இச்சிலையை, '3,000 ஆண்டுகள் தொன்மையான தாய் தெய்வக்கல்; தமிழகத்தின் முதல் வழிபாட்டுச் சிலை' என பி.நரசிம்மைய்யா உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துவதாக சொல்கிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இச்சிலை பற்றிய பின்னணி கதைகள்...

பழங்கதை 1: 'வாலியர்'னு சொல்லப்படுற குள்ளர்கள் எலி, முயல் வைச்சு நிலத்தை உழுதப்போ நெருப்பு மழை பெய்ய, காப்பாத்த சொல்லி தாய் தெய்வத்துக்கிட்டே அவங்க மண்டியிட, தெய்வம் மனமிரங்காம இருக்க, கோபத்துல சிலையோட தலையை வெட்டிட்டாங்க!

பழங்கதை 2: ஒரு வறட்சி நேரத்துல ஊரை விட்டு வெளியேற கூத்தாண்டவர் மறுக்க, கோபப்பட்ட மக்கள் கத்தி வீச, சிலையோட தலை இப்போதைய விழுப்புரம் கூவாகத்துல விழுந்திருச்சு! ஆண்டுக்கொரு முறை இந்த கூத்தாண்டவருக்கு திருவிழா; அன்று, வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் அபிஷேகம் நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us