Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி

அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி

அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி

அதிகாலை பஸ்கள் "கட்' மலைப்பகுதியினர் அவதி

ADDED : செப் 21, 2011 10:55 PM


Google News

தாண்டிக்குடி : தாண்டிக்குடி செல்லும் அரசு பஸ்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.பரமக்குடி துப்பக்கிச்சூடு எதிரெலியாக அரசு பஸ்கள், காலை 6 மணிக்கு மேல் இயக்கப்படுகின்றன.

மலைப்பகுதியில் போக்குவரத்து, காலை 9 மணிக்கு பிறகே துவங்குகிறது. அத்தியாவசிய தேவைகள் தாமதமாக கிடைக்கின்றன. அரசு அலுவலர்கள், கூலித்தொழிலாளிகள், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை.காலை 6 மணிக்கு முன், மலைப்பகுதி பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அதிகாலை பஸ்களை இயக்க, போலீசார் அனுமதிக்கவில்லை. பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவம் தொடர்வதால், நிலைமை சீரடையும் வரை வேறு வழியில்லை,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us