/உள்ளூர் செய்திகள்/தேனி/பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வுபல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு
பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு
பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு
பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு
ADDED : ஆக 19, 2011 11:00 PM
கூடலூர்:கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், அன்னை தெரசா
பல்கலை.,அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்தது. மொத்தம் 6 கல்லூரிகள் கலந்து
கொண்டன. இறுதிப்போட்டியில், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அணியும்,
பழநி பழனியாண்டவர் மகளிர் கல்லூரி அணியும் மோதின.
பழநி கல்லூரி வெற்றி பெற்றது.இப்போட்டிகளில் பங்கேற்ற 6 கல்லூரிகளில்
இருந்தும், பல்கலை.,களுக்கிடையேயான கபடி போட்டிக்கு 16 மாணவிகள் தேர்வு
செய்யப்பட்டனர்.ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் அனுசூயா, அன்னை
தெரசா பல்கலை.,விளையாட்டுத்துறை இயக்குனர் ராஜம் மற்றும் உடற்கல்வி
இயக்குனர்கள், ஆசிரியர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.


