ADDED : ஆக 16, 2011 03:15 PM
கரூர்: கரூரில் பசுபதிபாளையத்தில் மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் பெண்கள் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கரூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் சமரசம் செய்தனர்.
கரூர்: கரூரில் பசுபதிபாளையத்தில் மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் பெண்கள் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.