Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மனுநீதி நாள் கூட்டம்

மனுநீதி நாள் கூட்டம்

மனுநீதி நாள் கூட்டம்

மனுநீதி நாள் கூட்டம்

ADDED : செப் 18, 2011 10:16 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி திம்மங்குத்து கிராமத்தில் வரும் 22ம் தேதி மனுநீதிநாள் கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி தாலுகா ராமபட்டிணம் உள்வட்டத்திற்கு உட்பட்ட திம்மங்குத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பொதுப்பிரச்னைகள், நலத்திட்ட உதவி வேண்டி மனு கொடுக்கலாம்.

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்படும். இத்தகவலை தாசில்தார் சின்னப்பையன் அறிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us