பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்
பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்
பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்

சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாக மானியக் கோரிக்கையில், தே.மு.தி.க., உறுப்பினர் அருண் சுப்பிரமணியன் பேசும்போது நடந்த விவாதம்:
அருண் சுப்பிரமணியன்: நில மோசடி விவகாரங்களில் சிக்கி, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பாதி பேர் ஜெயிலிலும், பாதி பேர் பெயிலிலும் இருக்கின்றனர். சிறைவாசம் அவர்களுக்கு சுகவாசமாக இருக்கிறது. சிறையில், சகல வசதிகளையும் பெற்று அனுபவிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தே.மு.தி.க., உறுப்பினர்கள் அதிர்ச்சி : முதல்வரின் ஆவேச பேச்சும், தே.மு.தி.க., உறுப்பினரை விடாமல், அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு திணறடித்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் பேசும்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சபையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சபை முடிந்ததும், அனைத்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் நேராக, கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்திக்கச் சென்றனர்.