Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/தி.பூண்டியில் விபத்து கோவில் காவலாளி பலி

தி.பூண்டியில் விபத்து கோவில் காவலாளி பலி

தி.பூண்டியில் விபத்து கோவில் காவலாளி பலி

தி.பூண்டியில் விபத்து கோவில் காவலாளி பலி

ADDED : ஆக 15, 2011 01:14 AM


Google News
திருத்துறைப்பூண்டி: திருத்து றைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் இரவு காவலாளியா க 0திருவலஞ்சுழியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (58) பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பணிக்கு வந்தார். நேற்று காலை பணி முடிந்து தனது ஊருக்கு டி.வி.எஸ்., மொபெட்டில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.திருவலஞ்சுழி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழ ந்து வாய்க்காலில் மொö பட்டுடன் கவிழ்ந்து விழுந்து சுப்பிரமணியன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளோர் அ வரை மீட்டு, திருத்துறைப்பூண் டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து ஆழிவலம் போலீஸார் இன்ஸ்பெக்டர் முத்தரசு மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us