தேனி : கடமலைக்குண்டு அருகே பாலூத்தை சேர்ந்தவர் கர்ணன், 37.
குடிப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த கர்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி : கடமலைக்குண்டு அருகே பாலூத்தை சேர்ந்தவர் கர்ணன், 37.