Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மணல் லாரி பறிமுதல்

மணல் லாரி பறிமுதல்

மணல் லாரி பறிமுதல்

மணல் லாரி பறிமுதல்

ADDED : செப் 08, 2011 11:19 PM


Google News
பந்தலூர் : பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி வழியாக கேரளா மாநிலத்துக்க மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பந்தலூர் அடுத்துள்ள மாங்கோடுகக்குண்டி வழியாக நேற்று முன்தினம் இரவு மணல் லாரி ஒன்று சென்­றுள்ளது. அதனை அம்பலமூலா போலீஸ் தலை­மை காவலர் மணிகண்டன் ஆய்வு செய்தபோது, எந்தவித ஆவணங்களுமின்றி ஊழக்குண்டு சோதனை சாவடிவழியாக கேர­ளா மாநிலத்துக்கு மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. அதனையடுத்து மணல் லாரி(டிஎன்60 எக்ஸ் 0445) பறிமுதல் செய்து, குந்தலாடி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மைதீன்குட்டி(31) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கூடலூர் ஆர்.­டி.ஓ.,விடம் ஒப்படை­க்க முடிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us