/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்
போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்
போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்
போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்
சேலம்: தமிழக காங்., கட்சி தலைவர் தங்கபாலுவின் சகோதரி உள்பட இருவர் போலி பத்திரம் தயாரித்து, நிலத்தை அபகரித்து கொண்டதாக, சேலம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம்.
எங்களின் நிலத்துக்கு அருகில் வசிக்கும் அதியமான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுவின் சகோதரி சிவகாமி ஆகியோர் போலியாக பத்திரம் தயாரித்து, நிலத்தை ஆக்கிரமித்து, அபகரித்து கொண்டனர். இந்த பிரச்னை சம்பந்தமாக, ஆத்தூர் முனிசீப் நீதிமன்றத்தில் எனது கணவர் வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நிலம் எங்களுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை மதிக்காமல், எங்கள் நிலத்துக்கு செல்ல விடாமல், ஆட்களை அழைத்து வந்து, மிரட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். இவர்களிடம் இருந்து எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். போலி பத்திரம் தயாரித்து நிலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்லம்மாள் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


