Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

ADDED : செப் 30, 2011 11:08 PM


Google News
அரூர்: வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும், தர்மபுரி நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வாச்சாத்தி கிராம மக்கள், பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர்.

கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு விழா எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்த, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us