வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
வாச்சாத்தி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
ADDED : செப் 30, 2011 11:08 PM
அரூர்: வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும், தர்மபுரி நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வாச்சாத்தி கிராம மக்கள், பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர்.
கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு விழா எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்த, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.