/உள்ளூர் செய்திகள்/மதுரை/உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்
உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்
உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்
உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்
மதுரை:'வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டத்தில், திருத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்,' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி யுள்ளது.சங்க மனு: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப் பாட்டு கமிஷன் 'உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்ட'த்தை அமல்படுத்தி யுள்ளது.இது உணவுப் பொருள் தயாரி ப்பாளர், விற்பனையாளர்களை பாதிக்கும் கடும் நிபந்தனைகள், கடைபிடிக்கமுடியாத நடைமுறைகளை உள்ளடக் கியது.தெரு வணிகர் கள்,உணவுப் பொருள் வர்த்தகர்கள், உணவுப் பதனீட்டுத் தொழிலில் ஈடுபட்டுள் ளவர்கள் பதிவு அல்லது உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என நிபந்தனையுடன் மீண்டும் 'லைசென்ஸ் ராஜ்யம்' அமலா கியுள்ளது.இச்சட்டத்தால் கலப்படம் தடுக்கப்படுவதைவிட, லஞ்சம் பெருகும்.


