அட்டாக் பாண்டிக்கு போலீஸ் காவல் : கோர்ட் உத்தரவு
அட்டாக் பாண்டிக்கு போலீஸ் காவல் : கோர்ட் உத்தரவு
அட்டாக் பாண்டிக்கு போலீஸ் காவல் : கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 03, 2011 05:42 PM
மதுரை : நில அபகரிப்பு புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., பிரமுகர் அட்டாக் பாண்டியை, ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.