ADDED : செப் 11, 2011 11:04 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ம.பச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் பழனிக்குமார், செப்.,9 ல் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவரது குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.