Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கார் மோதியதில் ஒருவர் பலி

கார் மோதியதில் ஒருவர் பலி

கார் மோதியதில் ஒருவர் பலி

கார் மோதியதில் ஒருவர் பலி

ADDED : ஆக 01, 2011 02:55 AM


Google News
ஈரோடு: கரூர் மாவட்டம் வெள்ளிமலை, பெரியகுப்பம் மோகனரெட்டியின் மகன் கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் கரூர் - ஈரோடு மெயின் ரோட்டில், கொடுமுடி அருகே டூவீலரில் சென்றார்.அப்போது, ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி வந்த, ஆம்னி வேன் மோதியது. சம்பவ இடத்தில் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us