Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு புகார்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு புகார்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு புகார்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு புகார்

UPDATED : ஜூலை 21, 2011 02:15 PMADDED : ஜூலை 21, 2011 12:52 PM


Google News
சென்னை : அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு நிலஅபகரிப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சிவாஜி என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக சிவாஜியின் மருமகன் அரவிந்தன் புகார் தெரிவித்துள்ளார். ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us