ADDED : ஆக 15, 2011 11:26 AM

சென்னை: டாக்டர் செல்லையா எழுதிய வானவில் நூலை மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாணையத்தின் தலைவர் நீதிபதி கற்பக விநாயகம் வெளியிட, முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி நடராஜன் பெற்றுக் கொண்டார்.
இடமிருந்து வலம் : நீதிபதி பாஷா, வியட்நாம் சுந்தரம், நீதிபதிகள் வெங்கட்ராமன், பெரியகருப்பையா.