Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

ADDED : ஜூலை 15, 2011 03:24 AM


Google News
நாசரேத்:ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு பாங்க் கட்டுப்பாடு பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்த பட்சிராஜனுக்கு அஞ்சல் மனமகிழ் மன்றத்தின் சார்பாக பணி நிறைவு பார õட்டுவிழா நடந்தது.விழாவிற்கு தலைமைத் தபால் அதிகாரி தங்கஇசக்கி தலைமை வகித்தார்.

பட்சிராஜனின் பணிச்சிறப்பையும், பண்பு நலத்தையும் பாராட்டி வெங்கடேசன், முத்துராமலிங்கம், பெடில்டா ஆ ஷா ராஜகுமார், இசக்கி, ஆழ் வார்திருநகரி, அஞ்சலக அதிகாரி கோமதி நாயகம் ஆகியோர் பேசினர். ஊழியர்கள் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சால்வைகள் அணிவிக்கப்பட்டது. இறுதியில் பட்சிராஜன் ந ன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அஞ்சல் மனமகிழ் மன்றத்தினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us