/தினமலர் டிவி/அரசியல்/BREAKING நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்-பரபரப்பு anna university case | Gnanasekaran case judgementBREAKING நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்-பரபரப்பு anna university case | Gnanasekaran case judgement
BREAKING நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்-பரபரப்பு anna university case | Gnanasekaran case judgement
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கோர்ட் அறிவிப்பு ஜூன் 2ல் தீர்ப்பு வெளியாகும் என்று நீதிபதி ராஜலட்சுமி சொன்னார் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வந்த மறுநொடியே கெஞ்சினான் ஞானசேகரன் தண்டை குறித்து கருத்து கேட்ட போது கருணை காட்ட கோரிக்கை வயதான தாய் இருப்பதால்
மே 28, 2025
பருவப் பெண்களாகப் பார்த்து வேட்டை ஆடிய இந்த கயவன் தனக்காகவும் " அந்த " சாருக்காகவும் , ஏதோ காரணத்தை சொல்லி கெஞ்சுகிறான் போலும். அதாவது இவனது தாயாருக்கு வயதாகி விட்டதாம், இவனது பெண் 8வது படிக்கிற சிறுமியாம் . பாதிக்கப்பட்டவரும் , இவனது இந்த உறவினரும் பெண்கள்தான் என்கிற புத்தி அப்போது எங்கே போச்சு. தமிழகத்தில் விடிஞ்சி விட்டது போங்கள் .
வயதான தாய் , மகள் இவர்களை தவறு செய்யும் முன்னர் நினைத்துப்பார்த்திருந்தால் தவறே செய்யாமல் இருந்திருக்கலாம் . கட்சி நம்மை காப்பாற்றிவிடும் என்ற திமிரில் செய்த தவறுகள் இன்று கட்சி காலைவாரிவிட்டபின் கவலை அளிக்கிறது . அந்த சாரும் மோரும் எங்கே போனார்கள் ?
பருவப் பெண்களாகப் பார்த்து வேட்டை ஆடிய இந்த கயவன் தனக்காகவும் " அந்த " சாருக்காகவும் , ஏதோ காரணத்தை சொல்லி கெஞ்சுகிறான் போலும். அதாவது இவனது தாயாருக்கு வயதாகி விட்டதாம், இவனது பெண் 8வது படிக்கிற சிறுமியாம் . பாதிக்கப்பட்டவரும் , இவனது இந்த உறவினரும் பெண்கள்தான் என்கிற புத்தி அப்போது எங்கே போச்சு. தமிழகத்தில் விடிஞ்சி விட்டது போங்கள் .
Rate this
வயதான தாய் , மகள் இவர்களை தவறு செய்யும் முன்னர் நினைத்துப்பார்த்திருந்தால் தவறே செய்யாமல் இருந்திருக்கலாம் . கட்சி நம்மை காப்பாற்றிவிடும் என்ற திமிரில் செய்த தவறுகள் இன்று கட்சி காலைவாரிவிட்டபின் கவலை அளிக்கிறது . அந்த சாரும் மோரும் எங்கே போனார்கள் ?
Rate this
மேலும் வீடியோக்கள்
BREAKING நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்-பரபரப்பு anna university case | Gnanasekaran case judgement
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கோர்ட் அறிவிப்பு ஜூன் 2ல் தீர்ப்பு வெளியாகும் என்று நீதிபதி ராஜலட்சுமி சொன்னார் குற்றவாளி என நீதிபதி
மே 28, 2025
அரசியல்பருவப் பெண்களாகப் பார்த்து வேட்டை ஆடிய இந்த கயவன் தனக்காகவும் " அந்த " சாருக்காகவும் , ஏதோ காரணத்தை சொல்லி கெஞ்சுகிறான் போலும். அதாவது இவனது தாயாருக்கு வயதாகி விட்டதாம், இவனது பெண் 8வது படிக்கிற சிறுமியாம் . பாதிக்கப்பட்டவரும் , இவனது இந்த உறவினரும் பெண்கள்தான் என்கிற புத்தி அப்போது எங்கே போச்சு. தமிழகத்தில் விடிஞ்சி விட்டது போங்கள் .
வயதான தாய் , மகள் இவர்களை தவறு செய்யும் முன்னர் நினைத்துப்பார்த்திருந்தால் தவறே செய்யாமல் இருந்திருக்கலாம் . கட்சி நம்மை காப்பாற்றிவிடும் என்ற திமிரில் செய்த தவறுகள் இன்று கட்சி காலைவாரிவிட்டபின் கவலை அளிக்கிறது . அந்த சாரும் மோரும் எங்கே போனார்கள் ?
பருவப் பெண்களாகப் பார்த்து வேட்டை ஆடிய இந்த கயவன் தனக்காகவும் " அந்த " சாருக்காகவும் , ஏதோ காரணத்தை சொல்லி கெஞ்சுகிறான் போலும். அதாவது இவனது தாயாருக்கு வயதாகி விட்டதாம், இவனது பெண் 8வது படிக்கிற சிறுமியாம் . பாதிக்கப்பட்டவரும் , இவனது இந்த உறவினரும் பெண்கள்தான் என்கிற புத்தி அப்போது எங்கே போச்சு. தமிழகத்தில் விடிஞ்சி விட்டது போங்கள் .
Rate this
வயதான தாய் , மகள் இவர்களை தவறு செய்யும் முன்னர் நினைத்துப்பார்த்திருந்தால் தவறே செய்யாமல் இருந்திருக்கலாம் . கட்சி நம்மை காப்பாற்றிவிடும் என்ற திமிரில் செய்த தவறுகள் இன்று கட்சி காலைவாரிவிட்டபின் கவலை அளிக்கிறது . அந்த சாரும் மோரும் எங்கே போனார்கள் ?
Rate this















