ADDED : ஜூலை 26, 2011 09:20 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் ஆர்.ஐ.,க்களுக்கு பட்டா மாறுதல் சம்பந்தமாக நடந்த பயிற்சிக்குமுனுசாமி ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார்.
தாசில்தார் நிர்மலா முன்னிலை வகித்தார். துணைதாசில்தார்கள் சம்பத்குமார், மனோகரன் விளக்கம் அளித்தனர். பட்டா மாறுதல் சம்பந்தமான சந்தேகங்களை வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ.,க்கள் கேட்டனர்.