Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

ADDED : ஆக 30, 2011 09:41 PM


Google News

காஞ்சிபுரம் : மனைவியைக் காணவில்லை, எனக் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

கூடுவாஞ்சேரி தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சந்தியா, 23. இவர், 26ம் தேதி மாலை 3 மணிக்கு, கோவிலுக்கு செல்வதாகக் கூறி, வெளியே சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பெருமாள், கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us