UPDATED : ஜூலை 28, 2011 03:11 AM
ADDED : ஜூலை 27, 2011 09:25 PM
வாஷிங்டன்: 'சோமாலியாவில் செயல்படும் அல்-ஷெபாப் , அல் - குவைதா பயங்கரவாத இயக்கங்களில், அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த 41 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சோமாலியாவில், களப்பணியில் ஈடுபட்டுள்ள இவர்களில் சிலர், எத்தியோப்பிய நாட்டுடனான சண்டையில் இறந்து விட்டனர்' என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.