Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ADDED : ஜூலை 27, 2011 11:44 PM


Google News

புதுச்சேரி : உடல் நிலை சரியில்லாத தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குமரகுருபள்ளம் அந்தோணியார் கோவில் தெருவில் வசித்தவர் ராமன், 35; கூலித் தொழிலாளி.

இவர் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நோய் இருக்கும் போதே தினந்தோறும் குடித்து வந்ததால் உடல் நிலை மோசமானது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us