ADDED : செப் 01, 2011 10:19 AM

சென்னை: ஆயிரவைசியர் பேரி செட்டியார் பேரவை சார்பில், சென்னை கந்தகோட்டம் கோவிலில் பத்து மற்றும் +2 ஆம் வகுப்பு சிறப்பாக எழுதிய மாணவ, மாணவியருக்கு தம்பிதுரை எம்.பி.
விருது வழங்கி கௌரவித்தார். உடன், கோவில் சீனியர் அறங்காவலர் முத்து மற்றும் நிர்வாகிகள்.