ADDED : அக் 02, 2011 12:58 AM
மதுரை : சென்னை அருகே வண்டலூர் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு மாடுகள் பலியானதால், மதுரைக்கு முத்துநகர், நெல்லை, பாண்டியன் ரயில்கள் தலா இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தன.
மதுரை : சென்னை அருகே வண்டலூர் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு மாடுகள் பலியானதால், மதுரைக்கு முத்துநகர், நெல்லை, பாண்டியன் ரயில்கள் தலா இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தன.