Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வீட்டில் 19 பவுன்நகைகள் திருட்டு

வீட்டில் 19 பவுன்நகைகள் திருட்டு

வீட்டில் 19 பவுன்நகைகள் திருட்டு

வீட்டில் 19 பவுன்நகைகள் திருட்டு

ADDED : ஆக 19, 2011 04:55 AM


Google News
மதுரை:மதுரை கோச்சடை அசோக்நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(72).

குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் சென்றார். அன்றிரவு இவர் மட்டும் வீடு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு 19 பவுன் நகைகள் திருடப்பட்டன. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us