/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுக.,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தகவல்உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுக.,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தகவல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுக.,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தகவல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுக.,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தகவல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அதிமுக.,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தகவல்
ADDED : செப் 01, 2011 02:12 AM
ஆலங்குளம் : 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள அதிமுகவினர் நாளை (2ம் தேதி) விருப்ப மனு அளிக்க வேண்டும்' என நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள அதிமுகவினர் நாளை (2ம் தேதி) விரும்ப மனு அளிக்க வேண்டும்.
ஆலங்குளம், அம்பை தொகுதியை சேர்ந்தவர்கள் அம்பை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தலைமை நிர்வாகி மனோகரனிடம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும். நான்குநேரி, ராதாபுரம் தொகுதியை சேர்ந்தவர்கள் 3ம் தேதி வள்ளியூர் அரசு விருந்தினர் மாளிகையில் தலைமை நிர்வாகி மனோகரனிடம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.