Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

சந்தேகம்: 50 வயது மனைவி கொலை

ADDED : ஆக 01, 2011 11:04 PM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கலில் 50 வயது மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், கோடாரியால் வெட்டி கொன்றார்.

இங்குள்ள நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (55); மனைவி செல்வி (50).

மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டு மகன்களும் படிக்கின்றனர். செல்வி கட்டட வேலை செய்தார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், போதையில் தகராறு செய்வார். நேற்று காலை 6 மணிக்கு தகராறு ஏற்பட்டு, மனைவியை கொன்றார். அவரை இன்ஸ்பெக்டர் தெய்வம் கைது செய்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us