ADDED : செப் 29, 2011 09:41 PM
திருப்பூர் : திருப்பூரில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தை, வாடிக்கையாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்; நகையை இழந்த வாடிக்கையாளர்களுக்கு நகையோ அல்லது அதற்குரிய ரொக்கத்தையோ, வரும் 10ம் தேதி தருவதாக, நிறுவனம் தரப்பில் உறுதிமொழி கடிதம் தரப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டனர்.