மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்: தேசிய மாநாட்டு கட்சி
மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்: தேசிய மாநாட்டு கட்சி
மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்: தேசிய மாநாட்டு கட்சி
ADDED : செப் 28, 2011 09:48 AM
ஸ்ரீநகர்: பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீது மனசாட்சிப்படி ஓட்டளிக்குமாறு தேசிய மாநாட்டு கட்சி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளது.