Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எட்டு பேரின் உடல் திருச்சி வந்தது

எட்டு பேரின் உடல் திருச்சி வந்தது

எட்டு பேரின் உடல் திருச்சி வந்தது

எட்டு பேரின் உடல் திருச்சி வந்தது

UPDATED : செப் 28, 2011 09:00 AMADDED : செப் 28, 2011 07:45 AM


Google News
Latest Tamil News
திருச்சி: காத்மாண்டு விமான விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த 8 பேரின் உடல் இன்று காலை 7 மணியளவில் திருச்சி வந்தது.

சத்திரம் பஸ்டாண்ட் அருகே உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் ‌அவர்களது உ‌டல் இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us