/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்
நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்
நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்
நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்
ADDED : செப் 18, 2011 09:33 PM
கடலூர்:நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச நோட்டுகள்
வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சடமுத்து தலைமை தாங்கினார்.
6ம் வகுப்பு
முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அறக்கட்டளைத் தலைவி சாந்தா
தேவி இலவச நோட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும்
மாணவிகள் பங்கேற்றனர்.