Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

ADDED : செப் 16, 2011 04:15 PM


Google News
திருவள்ளூர்: திருத்தணி அருகே சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன.

திருத்தணி அருகே உள்ளது தாழவேடு கிராமம் .இந்த கிராமத்திற்கு வந்த செல்லும் அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படாததை கண்டித்து திருத்தணி -நல்லாட்டூர் சாலையில் தாழவேடு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி தாசில்தார் ஜெயா, மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., மாணிக்கம், போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us