/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வலிப்பு நோயால் பீகாரை சேர்ந்தவர் சாவுவலிப்பு நோயால் பீகாரை சேர்ந்தவர் சாவு
வலிப்பு நோயால் பீகாரை சேர்ந்தவர் சாவு
வலிப்பு நோயால் பீகாரை சேர்ந்தவர் சாவு
வலிப்பு நோயால் பீகாரை சேர்ந்தவர் சாவு
ADDED : செப் 14, 2011 12:13 AM
பரங்கிப்பேட்டை:புதுச்சத்திரம் அருகே வலிப்பு நோயால் பீகாரைச் சேர்ந்தவர்
இறந்தார்.பீகார், கர்பங்கா மாவட்டம், அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர்
சரவணசகாணி, 31.
இவர் புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பத்தில் உள்ள தனியார்
கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவருக்கு கடந்த 11ம் தேதி வலிப்பு நோய்
ஏற்பட்டது. உடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்
இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார்
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.