கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : செப் 09, 2011 11:27 AM
கரூர்:டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மாவட்ட கோர்ட் வக்கீல்கள் ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.