Dinamalar-Logo
Dinamalar Logo


ஆண் பிணம்

ஆண் பிணம்

ஆண் பிணம்

ADDED : செப் 01, 2011 09:01 PM


Google News

தாண்டிக்குடி : பெரியூர்-பாச்சலூர் ரோட்டில் தரைப்பாலத்தில் சில மாதங்களுக்கு முன் இறந்து ஆண் பிணம் அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்தது.

ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us