Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

ADDED : ஆக 30, 2011 02:27 AM


Google News

தாடிக்கொம்பு:பூதிப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து, 65.

வீட்டை விட்டு, வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தனியார் மில்லுக்கு சொந்தமான தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us