ADDED : ஆக 25, 2011 07:44 PM
புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் நிபந்தனைகள் குறித்து, பிரதமரிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறப்புக் கூட்டத்தில் விளக்கிக் கூறினார்.
ஹசாரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் பார்லிமென்டில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஏ கே அந்தோணி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.