திருச்சியில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
திருச்சியில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
திருச்சியில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
UPDATED : ஆக 22, 2011 12:38 PM
ADDED : ஆக 22, 2011 12:18 PM
திருச்சி: திருச்சியில் ஆம்னி பஸ்சில் கடத்திவரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரிலிருந்து ஆம்னி பஸ் மூலம் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் வெளிமாநில மதுபாட்டில்களை திருச்சி மாவட்ட மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.