/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மாவட்டத்தில் 13 தாசில்தார் நியமனம்திருச்சி மாவட்டத்தில் 13 தாசில்தார் நியமனம்
திருச்சி மாவட்டத்தில் 13 தாசில்தார் நியமனம்
திருச்சி மாவட்டத்தில் 13 தாசில்தார் நியமனம்
திருச்சி மாவட்டத்தில் 13 தாசில்தார் நியமனம்
ADDED : ஆக 19, 2011 11:06 PM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 13 தாசில்தார்களை புதிதாக நியமித்து
கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் - மனோகரன், திருச்சி -
ராதாகிருஷ்ணன், மணப்பாறை - பெரியசாமி, லால்குடி - ரெங்கராஜன்,
திருவெறும்பூர் - கலியமூர்த்தி, முசிறி - எம்.மனோகரன், திருச்சி -
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் - சாரதாருக்மணி,
திருச்சி (வரவேற்பு) - மதியழகன், ஸ்ரீரங்கம் தனி தாசில்தார் பாலாஜி, கலால்
உதவி கமிஷனர் அலுவலக மேலாளர் விஜயலட்சுமி, பறக்கும்படை தனி தாசில்தார்
சாரதிகணேசன், திருச்சி சமூகப்பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வராஜ்,
துறையூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சூடாமணி ஆகியோரை புதிய
தாசில்தார்களாக நியமித்து கலெக்டர் ஜெயஸ்ரீ நேற்று உத்தரவு பிறத்தார்.
காவல் துறை பயிற்சி முடித்த ஐந்து துணை தாசில்தாருக்கு புதிய பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


