மதுரை : மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் திருவிளக்கு பூஜை நடந்தது.108 மாணவிகள் திருவிளக்கு ஏற்றினர்.
முதல்வர் ராம்நாத் குத்துவிளக்கேற்றினார். செயலாளர் சிவநாத், பொருளாளர் மோதிலால், நிர்வாகக்குழு உறுப்பினர் குமரேஷ் பங்கேற்றனர். பேராசிரியைகள் ரமாமணி, கவிதா ஒருங்கிணைத்தனர்


