ADDED : ஆக 09, 2011 01:14 AM
விருதுநகர் : விருதுநகர் தேக்வாண்டோ சங்கத்தின் செயலாளராக இருப்பவர் ஏ.ஜெயபால், இவர் மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சியளித்து வருகிறார்.
மாஸ்டர் ஜிம்மி ஆர்.ஜட்கியாணி (8 வது நிலை கருப்பு பெல்ட் வீரர் ) நடத்திய தேர்வில் கலந்து கொண்டார். தென் கொரியாவில் உள்ள உலக டேக்வாண்டோ பெடரேஷன் வழங்கிய கருப்பு பெல்ட் சான்றிதழை ஏ.ஜெயபால், ஜே.ஆலிஸ்தேவ பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சங்க மாணவர்கள், பெற்றோர்கள் இவர்களை பாராட்டினர்.


