UPDATED : ஆக 01, 2011 11:40 AM
ADDED : ஆக 01, 2011 11:39 AM
புதுடில்லி: மழைக்கால பார்லி., கூட்டத்தொடர் இன்று துவங்கியதும் லோக்சபாவில் மறைந்த எம்.பி.,க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.